Sunday, July 1, 2012

மீண்டும்....!

எப்படியோ ஒரு வழியா மீண்டும் பிளாக் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்!

என்ன எழுதுவேன், எப்படி எழுதுவேன்னு எனக்கே தெரியாது!

ஆனா எழுத வேண்டிய நேரத்துல கரெக்டா எழுதுவேன்!

பழைய ஃபார்முக்கு வர கொஞ்ச நாள் ஆகலாம்!

அதுவரைக்கும் வெயிட்டீஸ்!

இது ச்சும்மா ஸ்டார்ட்டிங்க் போஸ்ட்தான்!


விரைவில்,
அமளிதுளியாக்கும் ஆவலுடன்,
உங்கள்,
நாமக்கல் சிபி.

No comments:

Post a Comment